சி.ஆர்.ஐ. சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு எஸ்.டி.இ.எம். ஆய்வகக்கூடம் திறப்பு

கோவை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.டி.இ.எம்., ஆய்வகக்கூடம் நேற்று திறக்கப்பட்டது.

கோவை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.டி.இ.எம்., ஆய்வகக்கூடம் நேற்று திறக்கப்பட்டது. 



கோவையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனம், சமூக உதவிகளுக்கான (சி.ஆர்.எஸ்.,)நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், எலக்ட்டிரானிக்ஸ், கணிதம் உள்ளிட்டவற்றிற்கான) ஆய்வகம் திறக்கப்பட்டது. சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் கோவை மெட்ரோபொலிட்டன் லேடிஸ் சர்கிள் -23 ஆகியோரும் பங்களிப்பை அளித்துள்ளனர்.

இந்த ஆய்வகத்தில், அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம், கோவையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வரப்படும். மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...