யோகா வாரத்தை முன்னிட்டு 'விதைகளை நடுவோம்' நிகழ்ச்சி

கோவை : டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரத்தினை முன்னிட்டு, 150 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை : டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரத்தினை முன்னிட்டு, 150 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். 



இதன் ஒரு பகுதியாக, டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதில், 'விதைகளை நடுவோம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, ZF வின்ட்பவர் கோவை நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனைப் பள்ளியின் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் நடவு செய்தனர். 



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...