தெரு நாய்கள் கடித்ததால் பலத்த காயமடைந்த மயில் மீட்பு

கோவை: கோவையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் காயமடைந்த தேசிய பறவையான மயிலை தன்னார்வலர்கள் மீட்டு, கோவை மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை: கோவையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் காயமடைந்த தேசிய பறவையான மயிலை தன்னார்வலர்கள் மீட்டு, கோவை மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிங்காநல்லூரை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள சக்கர செட்டியார் குடியிருப்பு வளாகம் அருகே நேற்று மயில் ஒன்று எலக்ட்ரிக் வயர் மீது மோதி படுகாயமடைந்தது. இதனைக் கண்ட தெருநாய்கள் அந்தப் பறவையை கடித்துக் குதறின. இதனால், அதன் அபய ஒலியைக் கேட்ட பொதுமக்கள், மயிலை தெருநாய்களிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர், இது குறித்து ஆத்மா அறக்கட்டளையின் உறுப்பினர் எஸ். மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர்.



விரைந்து வந்த அவர், மயிலை மீட்டு அதற்கு முதலுதவி அளித்தனர். பின்னர், கோவை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் இதுபோன்று 7 மயில்கள் மீட்கப்பட்டுள்ளதாக தன்னார்வலர் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...