கோவையில் தோட்டாக்களுடன் விமான நிலையத்திற்கு சென்ற பா.ஜ.க., பிரமுகர்

கோவை: தோட்டாக்களுடன் கோவை விமான நிலையத்தில் புகுந்த பா.ஜ.க., பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: தோட்டாக்களுடன் கோவை விமான நிலையத்தில் புகுந்த பா.ஜ.க., பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளராக இருப்பவர் செல்வகுமார். இவர் இன்று காலை கோவையிலிருந்து சென்னை செல்ல விமான நிலையம் சென்றார். அப்போது அவரை சோதனை செய்த சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு படையினர் அவரிடம் துப்பாக்கியின் தோட்டக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். 

இது தொடர்பாக, பீளமேடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், செல்வகுமார் பா.ஜ.க., பிரமுகர் என்பதையும், அவர் வைத்திருப்பது உரிமம் பெற்ற தோட்டாக்கள் தான் என்பதையும் சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு படையினரிடையே தெரிவித்தனர். 

பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தவறுதலாக தோட்டாக்களை எடுத்து வந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து, அவற்றை தனது கார் ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு விமானம் மூலமாக அவர் சென்னை புறப்பட்டார். கோவையை சேர்ந்த பா.ஜ.க., பிரமுகர் மறதியாக துப்பாக்கி குண்டுகளுடன் விமான பயணம் மேற்கொள்ள வந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...