பி.எப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம்

இ.பி.எப் இந்தியா கூட்டத்தில் பி.எப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ.பி.எப் இந்தியா கூட்டத்தில் பி.எப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் படி, ஒரு நபர் இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களின் பி.எப் பணத்தை பெற முடியும்.  

இந்த புதிய விதிமுறையின்படி, ஒருவர் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலே மொத்த பி.எப் தொகையில் 75 சதவீதத்தை பெற முடியும். 

மீதமுள்ள 25 சதவீத தொகையை வழக்கமான விதியின்படி, அடுத்த இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் பெற முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நேற்று நடைபெற்ற இ.பி.எப் இந்தியா கூட்டத்திற்கு பிறகு இந்த தகவல் டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது​.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...