24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சியிடம் மார்க்சிஸ்ட் மனு

கோவை: மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் வழங்குவது தொடர்பான பன்னாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை: மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் வழங்குவது தொடர்பான பன்னாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை 'சூயஸ்' என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்யக்கோரி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்., நடராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி., கருணாகரன், மாவட்ட செயலாளர் வி. ராமமூர்த்தி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



அப்போது, மக்களின் கருத்துக்களை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு ரகசியமாக வழங்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதல் இல்லாமல் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...