திருப்பூரில் ரத்ததான முகாமில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் ரத்தக்கொடை

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.



திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மனோகரன் தொடங்கி வைத்தார். இதில், மாநகர எல்லைக்குட்பட்ட காவலர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வில் திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் உமா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...