கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தியவர் உயிரிழப்பு: தலைமை நீதிபதி வருத்தம்

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன் எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கலந்து கொண்டார். 



அப்போது அவர் பேசுகையில், "கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய மகேந்திரன் (35) என்பவர் உயிரிழந்ததை செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்தேன். தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், சுத்தப்படுத்த தேவையான தக்க உபகரணங்களும் அவருக்கு வழங்கப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது. 

கழிவு நீரை மனிதர்கள் சுத்தப்படுத்த கூடாது என்பது சட்டமாக உள்ளது. ஒரு சில பணிகளைத் தவிர மற்ற விதமாக இந்த பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.

கோவையில் மகேந்திரன் உயிரிழப்பு தொடர்பாக அவருக்கு தக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா?" போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...