3 மாதம் பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் ரத்து கிடையாது: மத்திய அரசின் உத்தரவைப் புறக்கணித்த தமிழக அரசு

ரேஷன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை எனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை எனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.



ஏழைகளுக்கான மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை, வாங்கும் வசதிபடைத்தவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தொடர்ந்து 3 மாதங்கள் பயனாளிகள் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மக்கள் மத்தியில் அச்சத்தைக் கிளப்பியிருந்த நிலையில், ரேஷன் அட்டைகளை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் அவை ரத்து செய்யப்படமாட்டாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கூறியது அறிவுரை தான் எனவும், கொள்கை முடிவு இல்லை என சட்டப்பேரவையில் அவர் விளக்கம் அளித்தார்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...