தமிழ்நாடு வேளாண்., பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் தொழில்முனைவுக்கான கல்வி, அறிவார்ந்த மற்றும் தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து புhpந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனர் வெ. இறையன்பு அவர்கள் கையெழுத்திட்டார்.

இதன் மூலம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆதாரமாகக் கொண்ட தொழில்முனைவுகள் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், வேளாண் பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கொண்டு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் உருவாக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...