கோவையில் ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன. 

கடந்த புதன்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள 61 ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலப்படம் செய்யப்பட்ட 50 கிலோ டீத்தூள், 15 லிட்டர் பால் மற்றும் 30 கிலோ எடையுள்ள காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும், 3.6 லிட்டர் அளவுள்ள குளிர் பானங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 



இது குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையின் வழக்கமான சோதனைதான் இது. ஆவின் பாலகங்களில் ரூ. 5-க்கு டீ விற்பனை செய்வதால், அது எவ்வாறு சாத்தியம் என்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 61 கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன," என்றார். 



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...