தொழில் நிறுவனங்கள் மானிய வசதிகளை பயன்படுத்த திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு

திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.



திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு தொழில் துறை நலிவடைந்துவிட்டதாக பல்வேறு தொழில் துறையினரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தொழில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, "நலிவடைந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் சிறு குறு அல்லது பெரிய நிறுவனங்கள் இணைந்து குழுவாக மத்திய மற்றும் மாநில அரசுகளை அணுகும் போது, மத்திய அரசு 70 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் என மொத்தம் 80 சதவிகித மானியம் அளிக்கின்றன.

அதற்கான முயற்சியினை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் செய்து வருகிறது. மேலும், பருத்தி விலையேற்றம் என்பது பருத்தி கழகத்தின் தவறான ஏற்றுமதி கொள்கையால் ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்றுமதியினை கட்டுப்படுத்த வேண்டும்." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...