நீலகிரிக்கு 19 புதிய பேருந்துகள்: சேவையை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: உதகை போக்குவரத்து கிளைக்கு வந்த 19 புதிய பேருந்துகள் சேவையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரி: உதகை போக்குவரத்து கிளைக்கு வந்த 19 புதிய பேருந்துகள் சேவையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உதகை கிளைக்கு 19 புதிய பேருந்துகளின் வந்தன. முன்னதாக கடந்த 3-ம் தேதி இம்மாவட்டத்திற்கு ஐந்து புதிய பேருந்துகளின் சேவை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், மீதமுள்ள 14 பேருந்துகளின் சேவையை இன்று மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



இதில் உதகை-ஈரோடு வழித்தடத்திற்கு நான்கு பேருந்துகளும், உதகை-பெங்களூர் வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், கூடலூர்-ஈரோடு வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், உதகை-திருப்பூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும், கோத்தகிரி-ஈரோடு மற்றும் உதகை-கோயமுத்தூர் வழித்தடத்திற்கு தலா ஒரு பேருந்தும், மேட்டுப்பாளையம்-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும் மற்றும் கோத்தகிரி-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகள் இயக்குகின்றன.



இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...