திண்டுக்கல் அருகே மயிலை வேட்டையாடிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நடமாடும் விலங்குகள் மற்றும் பறவைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்குப் புகார்கள் அடுத்தடுத்து வந்தன. இதையடுத்து, இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சின்னக்காமன்பட்டி அருகே வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், வேட்டையாடிய மயிலின் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த இருவரைக் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழனிச்சாமி (60), பாபு (55) என்பது அவர்களது பெயர்கள் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மயில் இறைச்சி, இறக்கைகள், துப்பாக்கிகள், விளக்குகள் போன்றவை பறிமுதல் செய்தனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...