மாங்கரையில் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு மின்கம்பம் மாற்றியமைப்பு

கோவை: கோவை மாவட்டம் மாங்கரை அருகே வனவிலங்கினால் சேதமடைந்த மின்கம்பத்தை மின்சாரத்துறை ஊழியர்கள் மாற்றம் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் மாங்கரை அருகே வனவிலங்கினால் சேதமடைந்த மின்கம்பத்தை மின்சாரத்துறை ஊழியர்கள் மாற்றம் செய்தனர். 



மாங்கரை அடுத்த ஆனைகட்டி அருகே உள்ள தூமனூர் செம்புக்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த வயரினை காட்டெருமை உரசியுள்ளது. இதில், காட்டெருமை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. மேலும், மின்கசிவு ஏற்பட்டு, மின்கம்பமும் சேதமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, காட்டெருமையைப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மண்ணில் புதைத்தனர். 

இதனிடையே, சேதமடைந்த மின்கம்பத்திற்குப் பதிலாக, வனவிலங்களால் பாதிப்பு ஏற்படாத வண்ணம், உயரமான மின்கம்பம் அந்தப் பகுதியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...