குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

நீலகிரி: குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நீலகிரி: குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் அரசு பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சமீபத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய பேருந்தாகும்.

அதே நேரத்தில் ஊட்டி செல்வதற்காக அந்த பாதையில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு வாகனங்களும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 பயணிகளும் உயிர் தப்பினர். புத்தம் புதிய பேருந்து விபத்தில் சிக்கியதால் மனமுடைந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரது நிலையைக் கண்டு கலங்கிய பயணிகள் அவரை சமாதானப்படுத்தினர்.

சென்ற புதிய அரசு பேருந்தும் ஊட்டிக்கு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் புதிய பேருந்து விபத்தால் ஓட்டுநர் கண்ணீர் விட்டு அழுதார் பயணிகள் ஓட்டுநரை சமாதானம் செய்தனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...