இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவராக பதவியேற்றார் லட்சுமிநாராயணசாமி

கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.

கோவை: சுகுணா இன்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கும் லட்சுமிநாராயணசாமி தற்போது, இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) தலைவராக பதவியேற்றார்.

84-வது பொதுக்குழு கூட்டத்தின் போது நடைபெற்ற தேர்தலில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் பற்றி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மை படிப்பை முடித்த லட்சுமிநாராயணசாமியின் தலைமையில் சுகுணா நிறுவனமானது மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. 

அனிஷ்குமார் ஸ்பின்னிங் மில்ஸ் என்ற நிறுவனத்திலும் இவர் நிர்வாக பங்குதாரராக பதவி வகித்து வருகிறார். சுகுணா அறக்கட்டளை மூலமாக ஏழை மக்கள் கல்விக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.

வகித்த பதவிகள்

தென்னிந்திய இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், இந்திய தொழில் வர்த்தக சபை-யின் (கோவை) பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

தற்போது, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை குழு உறுப்பினராகவும், மத்திய எக்ஸ்சைஸ் கமிஷனரகத்தில், ஜி.எஸ்.டி., ஆலோசனை பிரதிநிதியாகவும் பதவி வகிக்கிறார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...