அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்காக சிறப்பு வட்டம் : கோவையிலும் அமைக்கக் கோரிக்கை

கோவை: அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக சிறப்பு வட்டம் அமைக்கப்பட்டதைப் போல், கோவை நதிகளை காக்க சிறப்பு வட்டம் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது


கோவை: அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக சிறப்பு வட்டம் அமைக்கப்பட்டதைப் போல், கோவை நதிகளை காக்க சிறப்பு வட்டம் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

அவினாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த சிறப்பு வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பில், பெருந்துறை, அவினாசி போன்ற பகுதிகளில் மூன்று சிறப்பு கொட்டங்கள் அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

ஏற்கனவே உள்ள வட்டாரங்களை நவீனமயமாக்குவதோடு வேலூர், பாராம்பிகுளம், ஆழியார், பொள்ளாச்சி மற்றும் வைகை, ஆகியவற்றிற்கு அவினாசியை தலைமையகமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. 

இதனால், 65 பேர் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர். 

இந்த சூழலில், கோவையில் உள்ள ஆறுகளை காக்கவும் சிறப்பு வட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

இது குறித்து கவுசிகா நதி மீட்புக்குழுவை சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், "மையப்படுத்தப்பட்ட கோட்டம் அல்லது வட்டம் அமைக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகால கோரிக்கையாக உள்ளது என்றார்."

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...