முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கிப்பட்டது. இதனை கண்டித்து ஃபார்வார்டு பிளாக் மாநில துணைத்தலைவர் கர்ணன் தலைமையில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

`

தென்மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டம் திருப்பூர் பகுதியிலும் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தது கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கோரிக்கையில் இனி வரும் ஆண்டில் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் வரலாறு இடம் பெற வேண்டும் என்றும், கோரிக்கை நிறைவேற்றா விட்டால் தென் மாவட்டங்கள் கலவர பூமியாக மாறும் என்றும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கர்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...