பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவையில் பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.

கோவை: கோவையில் பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.



கோவையில் பேரிடர் பயிற்சியின் போது நேற்று மாலை  மாணவி லோகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் கோவை நாதேகவுண்டன் புதூரில் உள்ள மாணவியின் குடும்பத்தினர் வீட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை  மாணவியின் பெற்றோரிடம் அமைச்சர் வேலுமணி வழங்கினார்.



பின்னர் அவர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, பயிற்சியாளர் ஆறுமுகம் மீது கொலை வழக்கு பதிய காவல் துறையிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும், அவர் செய்தது தவறான செயல் எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...