குண்டும், குழியுமான சாலைகளை தி.மு.க., எம்.எல்.ஏ., நா. கார்த்திக் ஆய்வு

கோவை: கோவை அருகே குண்டும், குழியுமாக உள்ள நீலிக்கோணாம்பாளையம் சாலையைச் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார்.

கோவை: கோவை அருகே குண்டும், குழியுமாக உள்ள நீலிக்கோணாம்பாளையம் சாலையைச் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிக்கோணாம்பாளையம், 8,59,62 வார்டு சாலைகள் மற்றும் வசந்தாமில் வரையில் உள்ள திருச்சிச் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு செய்யாமல் உள்ளதால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



இதனிடையே, மோசமான நிலையில் உள்ள சாலைகளை, இன்று காலை தி.மு.க., கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் நடந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி தரைப்பாலத்தையும் அவர் பார்வையிட்டார்.

இது குறித்து நா. கார்த்திக் கூறுகையில், "கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...