சூலூர் விமான படைத்தளத்தில் ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா ஆய்வு

கோவை: சூலூர் விமான படைத்தளத்திற்கு வந்த ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா அங்கு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆய்வு நடத்தினார்.

கோவை: சூலூர் விமான படைத்தளத்திற்கு வந்த ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா அங்கு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆய்வு நடத்தினார்.

சூலூர் விமான படைத்தளத்தில் 5 பேஸ் ரிப்பேர் டிபோட் (5 Base Repair Depot) என்ற பகுதியில் ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா மற்றும் குஷம் சர்மா இணைந்து இந்த ஆய்வை நடத்தினர். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தரம், மற்றும் இந்திய விமான படையின் அவசார கால துரித நடவடிக்கைகள் குறித்தும் படை வீரர்களுக்கு விளக்கப்பட்டது.

உள்நாட்டு விமானப் பொருள்களில் டிப்போ உருவாக்கிய முன்னேற்றத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். பாதுகாப்புப் பிரிவில் நாட்டினுடைய சுய நம்பிக்கையுடன், அந்நியச் செலாவணியைக் காப்பாற்றுவதற்காக, அத்தகைய பணி தேவை என்று பணியாளர்களை அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், டிபாட் முன்னரே விமானப் பொருள்களை அதிக செலவில் இறக்குமதி செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு பிரதம மந்திரி பாராட்டப்பட்டு தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து அவர், நேற்று நாக்பூர் தலைமையகத்திற்கு சென்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...