குருகுலம் அடிப்படையில் ஆயுர்வேத கல்வியை அறிமுகம் செய்கிறது மத்திய அரசு

குருகுலம் கல்வி அடிப்படையில் 6 ஆண்டுகளைக் கொண்ட ஆயுர்வேத கல்வியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.

குருகுலம் கல்வி அடிப்படையில் 6 ஆண்டுகளைக் கொண்ட ஆயுர்வேத கல்வியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க., அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்காக ஆயுஸ் அமைச்சகத்தை உருவாக்கியது. இந்தத் துறையானது, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேத வைத்திய பார்மஸியின் 75-ம் ஆண்டு விழாவில் ஆயுஸ் அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கோட்சா கலந்து கொண்டார்.



அப்போது, அவர் பேசியதாவது:- மேலைநாட்டு மருத்துவக் கல்வியின் மோகத்தால் குருகுலம் கல்வி முறை அழிந்து வருகிறது. எனவே, அதற்கு மீண்டும் உயிரூட்டும் வகையில், குருகுலம் அடிப்படையில் ஆயுர்வேத கல்வி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது, என்றார்.



75-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரும், ஆயுர்வேத ஆசிரியருமான சாகு தலைமையில் இரண்டு நாள் ஆயுர்வேத பயிற்சிப் பட்டறை தொடங்கியது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...