மக்கும்-மக்காத குப்பைகள் குறித்து வேளாண்மைப் பல்கலை., மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை: மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பராமரித்தல் தொடர்பாக கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவியர்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கோவை: மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பராமரித்தல் தொடர்பாக கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவியர்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பாக தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி சீரநாயக்கன்பாளையத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.



இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச் சென்று மக்களிடையே வலியுறுத்தினர். மேலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சீரநாயக்கன்பாளையம் விளையாட்டு மைதானத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...