ரயில் பயணி தவறவிட்ட உடைமைகளை மீட்டுக் கொடுத்த டிக்கெட் பரிசோதகர்

கோவை: ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை மீட்டு அவரிடம் கொடுத்த கொடுத்த டிக்கெட் பரிசோதகரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

கோவை: ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை மீட்டு அவரிடம் கொடுத்த கொடுத்த டிக்கெட் பரிசோதகரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

சேலம் கோட்டத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் ரயில் எண். 12690 நாகர்கோவில்- சென்னை வழித்தடத்தினை ரயில் சேலம் வந்த போது அதில் சோதனை செய்தார்.

அப்போது, அந்த ரயிலில் பான்கார்டு மற்றும் ரூ.4442 பணத்துடன் ஒரு கைப்பை இருப்பது தெரியவந்தது. அந்த பையை நாகேஷ்வரி என்ற பயணி தவறவிட்டுச் சென்றதும், அவர் திருச்சியில் இறங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கைப்பையை மீட்ட டிக்கெட் பரிசோதகர் மணிகண்டன் அதனை உரியவரிடம் ஒப்படைக்க கூறி, ரயில்வே நிர்வாகத்திடம் (GRP) கொடுத்தார். அவரது இந்த பணியினை சேலம் கோட்ட ரயில்வே பாராட்டுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...