வருமான வரி அறிவிப்பு!

2016 ஆம் ஆண்டின் நிதித்துறை சட்டத்தில் 9வது அத்தியாயமாக வருமானத்திதை தெரிவிக்கும் திட்டம் சேகரிக்கப்பட்டுள்ளது. வருமானம் வரி பற்றிய விவரம் அடங்கிய படிவம் தாக்கல் செய்யக் கடைசி நாள் 30.09.2016 ஆகும்.

கோவை வருமான வரி தலைமை கமிஷ்னரின் ஆளுமைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வருமான வரி அலுவலகங்கள் வரி செலுத்துவோரின் வசதிக்காக மேற்கண்ட ஊர்களில் 30.09.2016 நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என்றும் அந்த அலுவலகங்களில் கீழ்கண்ட அதிகாரிகளிடம் மேற்படி படிவங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது.

1.திருமலை குமார், முதன்மை ஆணையாளர், கோவை.
2.ஸ்ரீனிவாசன், இணை ஆணையாளர், பொள்ளாச்சி.
3.வித்யாதர், இணை ஆணையாளர் திருப்பூர்.  
4.சதிஷ் குமார் சிங், இணை ஆணையாளர், ஈரோடு.
5.ஷாபிஹ ரிஸ்வி, துணை ஆணையாளர், ஊட்டி.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...