டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

இந்துதுஸ்தான் காலை அறிவியல் கல்லூரி, முதுகலை உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி உடையாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றது. இப்பேரணியை இந்துஸ்தான் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி சரஸ்வதி கண்ணையன் துவக்கி வைத்தார்.



இந்துஸ்தான் சேவை அறக்கட்டளை அறங்காவலர் திருமதி சதிஷ் பிரியா வாழ்த்துறை வழங்கினார். கல்லூரி முதல்வர் சின்னத்துரை தலைமை வகித்தார். சித்தமருத்துவர் ஷபானா டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், விளைவுகள் அதன் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துரைத்தார். இப்பேரணியில் துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு பொடியை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், துறைத்தலைவர் திருமதி ராஜலட்சுமி, பேராசிரியர் முகம்மது ரபீக்கான், சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...