ஜி.கே.என்.எம் மருத்துவமனை 'உலக இதய நாள்'

ஜி.குப்புசாமி நாயுடு நினைவு  மருத்துவமனை சார்பில் 'உலக இதய நாள்' கொண்டாடும் விதமாக பாரதிய வித்யா பவன் பள்ளியில் இதயம் சம்மந்தப்பட்ட பொது கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 17.3 மில்லியன் மனிதர்கள் இருந்துள்ளதாக ஏங்கிறது புள்ளியியல் விவரம்.



இதய நோய்கள் ஆரம்ப வழிகளில் கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள மக்களின்  நீண்டகால இதய நோய் சுமையை குறைக்க உலக வர்த்தக மையம், சுகாதார நிபுணர்கள் மற்றும் தனிநபர்கள் அமைப்புக்கள் இருந்து அதிக நடவடிக்கை எடுத்து  ஒன்றாக சேர்ந்து சிறந்த கொள்கை வழிவகுப்பதன் மூலம் உயிர்களை பாதுகாக்க முடியும்.  


இதற்கான கருத்தரங்கு நிகழ்வு பாரதீய வித்யா பவன் பள்ளியில், GKNM மருத்துவமனை பொது மருத்துவர்கள் மூலம் இதய நோய்கள் பற்றிய கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பொது அமர்வு ஏற்படுத்தியது. இதில் இருதய துறை தலைமை மருத்துவர் நடராஜன், இதய நிபுணர் மருத்துவர் சம்பாசிவன், மருத்துவர்கள்  பிவின் வில்சன், விமல், வித்யநாதன், ராம்பிரகாஷ் சுந்தர் ராமநாதன் ஆகிய மருத்துவ குழு மருத்துவர்கள் அமர்வில் கலந்து கொண்டு மக்களின் இதயம் சம்பத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...