ஜி.கே.என்.எம் மருத்துவமனை 'உலக இதய நாள்'

ஜி.குப்புசாமி நாயுடு நினைவு  மருத்துவமனை சார்பில் 'உலக இதய நாள்' கொண்டாடும் விதமாக பாரதிய வித்யா பவன் பள்ளியில் இதயம் சம்மந்தப்பட்ட பொது கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 17.3 மில்லியன் மனிதர்கள் இருந்துள்ளதாக ஏங்கிறது புள்ளியியல் விவரம்.



இதய நோய்கள் ஆரம்ப வழிகளில் கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள மக்களின்  நீண்டகால இதய நோய் சுமையை குறைக்க உலக வர்த்தக மையம், சுகாதார நிபுணர்கள் மற்றும் தனிநபர்கள் அமைப்புக்கள் இருந்து அதிக நடவடிக்கை எடுத்து  ஒன்றாக சேர்ந்து சிறந்த கொள்கை வழிவகுப்பதன் மூலம் உயிர்களை பாதுகாக்க முடியும்.  


இதற்கான கருத்தரங்கு நிகழ்வு பாரதீய வித்யா பவன் பள்ளியில், GKNM மருத்துவமனை பொது மருத்துவர்கள் மூலம் இதய நோய்கள் பற்றிய கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பொது அமர்வு ஏற்படுத்தியது. இதில் இருதய துறை தலைமை மருத்துவர் நடராஜன், இதய நிபுணர் மருத்துவர் சம்பாசிவன், மருத்துவர்கள்  பிவின் வில்சன், விமல், வித்யநாதன், ராம்பிரகாஷ் சுந்தர் ராமநாதன் ஆகிய மருத்துவ குழு மருத்துவர்கள் அமர்வில் கலந்து கொண்டு மக்களின் இதயம் சம்பத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...