இறைச்சி பறிமுதல்

கோவையில் காந்திஜெயந்தியையொட்டி விற்பனைகாக வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

காந்திஜெயந்தியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட  வெள்ளலூர் சாலை, சாரத மில், சுந்தராபுரம், ஒண்டிப்புதூர் போன்ற  பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ ஆட்டிறைச்சி, 40 கிலோ கோழி இறைச்சியை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கைப்பற்றி 3000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், கடந்த பத்து நட்களுக்கு முன்பே இறைச்சி விற்பனையாளர்களுக்கு இன்று விற்பனை செய்யக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டு இருந்தது, ஒரு சிலர் மட்டும் தெரியாமல் இறைச்சி விற்பனை செய்ததால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...