மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம்

கோவை: காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு, காவவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளதை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொடியின் உருவ பொம்மை எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மணிலா அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி பேசுகையில்:

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியதை மோடி அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு காவவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் ஆனால் மோடி அரசு கர்நாடக அரசிற்கு ஆதரவு அளித்து வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு மோடி அரசு அநீதி விளைவிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியார், சிறுவாணி போன்ற அனைத்து வகையிலும் மோடி அரசு தமிழ்நடை தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதனை எதிப்பு தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மோடியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...