மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம்

கோவை: காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு, காவவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளதை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொடியின் உருவ பொம்மை எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மணிலா அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி பேசுகையில்:

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியதை மோடி அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு காவவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் ஆனால் மோடி அரசு கர்நாடக அரசிற்கு ஆதரவு அளித்து வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு மோடி அரசு அநீதி விளைவிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியார், சிறுவாணி போன்ற அனைத்து வகையிலும் மோடி அரசு தமிழ்நடை தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதனை எதிப்பு தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மோடியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...