சூறாவளி தாக்கிய வட வடகேரொலைனாவிற்கு மத்திய நிதி வெளியிட ஒபாமா அவசர அறிவிப்பு

சூறாவளி மேத்யூவால், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மின்சார இணைப்பு துண்டிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் உள்ள வடகேரொலைனா மாநிலத்திற்கு மத்திய நிதியை வெளியிட அவசர அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார்.

வடகேரொலைனாவில் திங்களன்று வானம் தெளிவாக இருந்தபோதிலும், சூறாவளி மேத்யூவினால் அதீதமாகப் பெய்த 40 சென்டிமீட்டர் மழை, கீழ்ப்பகுதியில் உள்ள இடங்களில் பெரும் வெள்ளப்பெருக்கை உருவாக்கியிருக்கிறது.

நூற்றுக்கணக்கான மக்கள் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் ஒரு மில்லியன் மக்களுக்குத் தேவையான மின் இணைப்புகளைச் சரிசெய்ய அவசர மின்சார சேவை குழுக்கள் வேலை செய்து வருகின்றன.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...