காஷ்மீரில் கையெறி குண்டுவீச்சு: 8 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் பாம்போர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக கட்டடத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கையெறி குண்டுகளும் இந்த கட்டடத்தில் வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்தது. ஜெலும் நதி மூலம் படகை பயன்படுத்தி கட்டடத்திற்குள் புகுந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் கான்வாயை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...