முதலமைச்சர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை ஓபிஎஸ் பொறுப்புகளை கவனிப்பார், ஆளுநர் அறிவிப்பு!


சென்னை: முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

ஜெயலலிதா வகித்து வந்த பொது நிர்வாகம், உள்துறை, காவல் உள்ளிட்ட துறைகளை ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவைக்  கூட்டங்களுக்கு நிதியமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரைப்படி நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை ஓபிஎஸ் பொறுப்புகளை கவனிப்பார். எனினும்  ஜெயலலிதாவே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என ஆளுநர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 166 (3)-ன்படி ஓபிஎஸ்-க்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...