கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் லாரிகள் தமிழக எல்லையில் நிறுத்தம்.

கேரள மாநிலம் கண்ணூரில் பஜக பிரமுகர் ரமித் நேற்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது கொலையை கண்டித்து இன்று பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை உக்கடத்தில் இருந்து கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது, மேலும் கேரளாவிற்கு செல்லும் லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதால் முட்டை, காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பயணிகள் கூறுகையில் கேரளாவில் அடிக்கடி திடீர் வேலை நிறுத்தம் ஏற்படுவதால் அங்கு செல்லக்கூடிய வியாபாரிகள் பயணிகள் பாதிப்பு அடைவதாக தெரிவித்தனர்.பேருந்துகள் இயக்கப்படாத்தால்  கேரளா செல்லும் பயணிகல் ரயில்கள் மூலம் சென்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தொண்டாமுத்தூர் ரவி தீவிர பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில்...

இளநீர் கடையில் செந்தமிழ் செல்வனின் வித்தியாசமான வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு தொகுதி DMK வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன் சாயிபாபா காலனி பகுதியில் இளநீர் கடையில் இளநீர் வெட்டிக் கொடுத்து...

வால்பாறை மசூதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில், திமுக வேட்பாளர் சுதாகர் (குட்டி) உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப...

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...