அர்ஜுன் சம்பத் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவேண்டி மனு

ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுக்கு பூஜை செய்தது தொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டி கோவை இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து அக்கட்சியின் மா நில செயலாளர்  செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 

அர்ஜுன் சம்பத் மீது சென்னை மற்றும் கோவையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கோவை போலீசார் அவர் மீது வழக்கு பதி ந்துள்ளனர். அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். அது போக, அர்ஜுன் சம்பத் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து அறுவருக்கத்தக்க பதிவுகள் சமூக வளைதளங்களில் பதிவேற்றப்படுகிற்து. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...