சமூக ஆர்வலர் சிவா 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது

சமூக ஆர்வலர் சிவா 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது 

கோவையை சேர்ந்தவர் சிவா. சமூக ஆர்வலர்.  இவர் மீது அலந்துரையை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண் போலீரிடம் புகார் அளித்தார்.  அந்த புகாரில்   சிவா தன்னிடம் பட்டா வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னை  பொது இடத்தில் அவமானப்படுத்தியதாகவும் ஒரு புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிவா மீது  ஆலந்துரை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  

சமூக ஆர்வலர் சிவா, அவ்வப்போது ஈஷா யோக மையத்தை சாடி பல புகார்களை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துவந்தார். மேலும், ஈசா ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளாக கூறப்படும் , வெள்ளிங்கிரி அடிவாரப்பகுதிகளில் உள்ள மக்களை திரட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

இந்த நிலையில் , அவர் மீது ஈஷாவில் பணிபுரியும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...