திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 21 திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த திருநங்கைகள் 21 பேர் கடந்த ஜூலை மாதம் புதிய ரேஷன் கார்டு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு 

திங்களன்று (இன்று) புதிய ரேசன் கார்டுகளை திருநங்கைகளிடம் வழங்கினர். 

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் திருநங்கை பூங்கொடி பேசுகையில்:- 

''அரசு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு எங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கியதற்கு மிக்க நன்றி. இதைக் கொண்டு நாங்கள் வருங்காலத்தில் அரசு உதவிகளை பெறமுடியும் என்று நம்புகிறோம்'' என்றார்.



Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...