பேருந்தில் ரூ. 1 கோடி பணம் பறிமுதல்- புதுச்சேரி போத்தீஸ் கடையில் வருமானவரி சோதனை

சென்னை: புதுச்சேரி போத்தீஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி ஜவுளிக் கடையில் இருந்து பணத்தை எடுத்து வந்த ஊழியர்கள் 4 பேரை கிளியனூர் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி ஜவுளிக் கடையில் இருந்து உரிய ஆவணங்கள் எதுவும் இருந்து பணத்தை எடுத்து வந்த ஊழியர்கள் 4 பேரை கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த பணம் புதுச்சேரி போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு சொந்தமான பணம் என்று கூறப்பட்டதை அடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜவுளிக்கடையில் இருந்த ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டு அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...