தாய்லாந்தில் அடுத்த அரசர் முடிசூடுவதற்கு முன் குறைந்தது 15 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; பிரதமர் பிரயூத் தகவல்

தாய்லாந்து நாட்டில் அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் மறைவிற்கு குறைந்தது 15 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் பிரயூத் சான்-ஓச்சா இன்று கூறியுள்ளார்.  இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரயூத், அரசியலமைப்பின்படி அடுத்த அரசர் தேர்வு பற்றிய விவகாரத்தில் தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் குடிமக்கள் கவலை கொள்ளவோ அல்லது அதனை கருத்தில் கொள்ளவோ கூடாது.

குறைந்தது 15 நாட்கள் இரங்கலுக்கு பின், அரசியலமைப்பின் பிரிவு 23ஐ நடைமுறைப்படுத்துவதென்பது சரியான நேரம் ஆக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக அரசாட்சி நடத்திய அரசர் பூமிபோல் கடந்த வியாழ கிழமை தனது 88வது வயதில் மரணம் அடைந்துள்ளார்.  இளவரசர் வஜீராலாங்கோர்ன் முடிசூடும் நிகழ்ச்சி அவரது தந்தை தகனத்திற்கு பின் நடைபெறும் என கடந்த வாரம் பிரதமர் கூறினார்.  எனினும், அதிகாரபூர்வ முறையில் முடிசூடுவதற்கு முன்பே, இளவரசர் அரசராக முடியும்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...