கோவில் பாதுகாக்கப்பட வேண்டும் பக்தர்கள் வேண்டுகோள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள  குளக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அருள்மிகு பொங்காளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஸ்தல விருட்சம் பலவருடங்கள் பழமைவாய்ந்தது. அதன் அருகில் உள்ள கோவில் சுயம்பு தீர்த்தக்கிணறு குறிச்சியின் பிரதான குடிநீராகவும், வற்றாத ஜீவகங்கையாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய, பழமைவாய்ந்த கோவிலை, கோவை - பொள்ளாச்சி நான்கு வழிப்பாதை அமைக்கும் பணிக்காக, அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

எனவே இதனை பாதுகாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில் பக்தர்கள் கோவை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...