துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் -சிஐடியூ

கோவை மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் துப்புரவு, குடிநீர் விநியோகம், பள்ளி துப்புரவு பணி மற்றும் வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள் என ஆண்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வேலை செய்து வருகிறார்கள் இவர்களுக்கான அடிப்படை கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு இப்பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து சிஐடியூ மாவட்ட பொது செயலாளர் ரத்தன் குமார் கூறுகையில்:-
துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களது பணியினை நிரந்தரபடுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு குடியிருப்பு அமைத்திடவும், மாவட்ட வளர்ச்சிக்கேற்ப ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பணியிடங்களளை வழங்கிடவும், தினக்கூலி ஒப்பந்த காரர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...