போலி ஆவணத்தில் சுகாதார ஆய்வாளர் பணி- விசாரணை

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2012 ஆம் ஆண்டு மரியா ஸ்டெல்லா (57) என்ற பெண் இரண்டாம் நிலை ஆய்வாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் வேலைக்குச் செல்லவில்லை. இதனைத்தொடர்ந்து, மண்டல சுகாதார ஆய்வாளர் சாந்தகுமாரி, அலுவலகத்தில் இருந்த மரியா ஸ்டெல்லாவின் சான்றிதழ்களை சோதனையிட்டுள்ளார். இதில், அவர் தனது வயதில் 5 வயதினைக் குறைத்து, போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணிக்குச் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...