பெண் போக்குவரத்து உதவி ஆய்வாலரை மிரட்டியவர் கைது

கோவை, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாலராக பணியாற்றுபவர் சாஜினி (40). இவர் செவ்வாயன்று மதியம் அல்வேனியா பள்ளி அருகே வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை சாஜினி நிறுத்தியபோது, நான் மனித உரிமை ஆணையத்தில் உள்ளேன், என்னையே நிறுத்துகிறாயா என தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் சாஜினி புகார் அளித்ததைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரின் பெயர் ராஜேஷ் (33) என்பதும், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...