வாடிக்கையாளர் வருகையை எதிர்பார்க்கும் சிறுகுறு வியாபாரிகள்

இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் படும் மந்தம் என சிறுகுறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காந்திபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. அவர்களில் வியாபாரம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சிறுகுறு வியாபாரி மீனாட்சி சுந்தரம்:-

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால வியாபாரம் படும் மந்தமாக உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை இம்மாதம் கடைசி நாட்களில் வருவதால் மாத கடைசியில் பொதுமக்களிடம் பணம் இல்லாமல் இருக்கிறது. இதனால் வியாபாரிகளுக்கும் தொழில் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.



இதனால் வியாபாரங்களில் வரவு குறைவாகவும், செலவு அதிகமாகவும் உள்ளது. அதே சமயம் தற்போது பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான ஆன்லைன் வர்த்தகங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடைவீதிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்குகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் பொதுமக்களை பல்வேறு இணைப்புகளில் இணைப்பதற்காகக் அனைத்து பொருட்களுக்கும் அதிக அளவில் தள்ளுபடி கொடுத்து வருகின்றனர். பல்வேறு  இதன் மூலம் சிறுகுறு வியாபாரிகளின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும் இப்பகுதிகளில் அதிநவீன வசதிகளுடன் உயரடுக்குமாடி கட்டிடங்களில் பல்வேறு கடைகள் வருவதால், இங்கு இருக்கும் 200க்கும் மேற்பட்ட கடைகளில் பொதுமக்கள் வருவதற்கும் யோசிக்கின்றனர். இந்த தீபாவளி பண்டிகை வியாபாரம் மிக மோசமாகவும், அதேசமயம் வாடிக்கையாளர்கள் எங்கள் கடைகளில் வருவதற்கு நாங்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம். இந்த மாத தீபாவளி வியாபாரம் வழக்கமான நாட்களைப் போலவே உள்ளது என்றார். 

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...