ரேஷன் அரிசி கடத்த முயற்சி- விசாரணை


தமிழக அரசின் சார்பில் மலிவு விலையில் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசிகள் அவ்வப்போது வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது வழக்கம். அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடத்தல் பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ராமபட்டினம் சோதனை சாவடியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த வழியாக வந்த லாரியை பிடித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து லாரியில் சோதனையிட்டபோது அதில் 10 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

லாரியை கைப்பற்றிய காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...