துப்பாக்கிச் சண்டையில் இரண்டு அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள் ஜோர்டானில் பலி

இரண்டு அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என ஜோர்டானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பயிற்சியாளர்கள், விமானப் படைத் தளத்தின் வாயிலில் கொல்லப்பட்டதாக ஜோர்டானிய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தகவல்கள் தற்போது தெளிவாக இல்லை. ஆனால், ஜோர்டானிய ராணுவம், அமெரிக்க பயிற்சியாளர்களுடன் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு கூறியபோதும் நிறுத்ததாத காரணத்தால், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது எனக் கூறியது.

மற்றொரு அமெரிக்க மற்றும் ஜோர்டானிய அதிகாரியும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...