கோவை அண்ணா பல்கலை., துணை வேந்தருக்கு சிறை தண்டனை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


கோவை வடவள்ளி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2008-2009 வரை கோவை அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

இவர் மீது,  தனது பதவிகாலத்தின் போது பல்கலைகழகத்திற்கு சேர், பெஞ்சுகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக பல்கலைக்கழக  காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று கோவை லஞ்ச ஒழிப்பு நீதி மன்றதில் தீர்ப்புக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகர், முன்னாள் துணைவேந்தருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...