கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே ரூ.6 லட்சம் கொள்ளை- விசாரணை


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. பவர்லூம் மற்றும் நிலவியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பத்திரப் பதிவுக்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பத்திரப் பதிவு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது, தனது காரை ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நிறுத்தியுள்ளார். பத்திரப் பதிவு பணிகள் முடித்துவிட்டு காரை நோக்கி வந்த போது காரின் கண்ணாடி வெட்டப்பட்டு உள்ளே இருந்த 6 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.



இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு பாதுகாப்பின் கீழ் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே எந்நேரமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். இந்நிலையில், பட்டப்பகலில், காரின் கண்ணாடியை நேர்தியாக வெட்டி பணம் கொள்ளையடித்திருப்பது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...