இந்தியாவுடன் நட்பு எப்படி?

இந்தியாவின்  மிகப்பெரிய ஆதரவாளர் டிரம்ப். இதை தேர்தல் பிரசாரத்தில் அவரே பலமுறை  தெரிவித்துள்ளார். நியுஜெர்சியில் சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தல்  பிரசாரத்தில் டிரம்ப் பேசும் போது, “இந்து மதத்தின் மிகப்பெரிய ரசிகன்  நான். இந்தியாவின் தீவிர ஆதரவாளர். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால்  இந்தியர்கள் மற்றும் இந்து மதத்திற்கு வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு  உண்மையான நண்பன் கிடைப்பான். மோடியுடன் இணைந்து  செயல்பட விரும்புகிறேன்.”  என்றார். 

இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு அடுத்த கட்டத்திற்கு  செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம், வர்த்தகம், தீவிரவாத  எதிர்ப்பு, ராணுவ உடன்படிக்கை, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் விஷயத்தில்  டிரம்ப் இந்தியாவிற்கு அதிக ஒத்துழைப்பு வழங்குவார் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை  ஊக்குவிக்கும் பாகிஸ்தான் டிரம்பால் நெருக்கடியை சந்திக்கும்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...